දිට්වා සුළි කුණාටුවෙන් විපතට පත් ජනතාවගේ ජන ජීවිතය කඩිනම්ව යථාවත්කීරීමේ අරමුණෙන් පීඩාවට පත් ජනතාවගේ නිවාස හා දේපොළ පවිත්ර කිරීමට රජය මගින් ලබාදෙන රුපියල් 25000ක දීමනාව ලබාදීමට අවශ්ය ප්රතිපාදන මේ වනවිට නුවරඑළිය දිස්ත්රික්කයේ සියලුම ප්රාදේශීය ලේකම් කාර්යාල වෙත යවා අවසන් බව දිස්ත්රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය පවසනවා.
පරික්ෂා කිරීම් අවසන් වූ පිරිස් වෙත මෙම දීමනාව ලබා දීම මේ දින වල සිදු කරන අතර ඉදිරි දින කිහිපය ඇතුලත ලැබිය යුතු සියලුම දෙනා වෙත මෙම රුපියල් 25000 දීමනාව ලබා දීමට කටයුතු කරන බවද දිස්ත්රික් ලේකම්තුමිය වැඩි දුරටත් පවසා සිටියා.
නුවරඑළිය ප්රාදේශීය ලේකම් ප්රගීත් දනන්සුරිය මහතා රුපියල් 25000 දීමනාව සංඛේතාත්මකව ලබා දුන් අවස්ථා
ஆதனங்களை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ரூ.25000 கொடுப்பனவு துரிதமாக நுவரெலியா மக்களுக்கு வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படும். - மாவட்ட செயலாளர்
-------------------------------------------------------------------
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை விரைவாக இயல்பான நிலைக்கு கொண்டுவரும் நோக்கில்> பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் ஆதனங்களை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ரூ.25>000 கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அனுப்பட்டுள்ளதென மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் அவர்கள் தெரிவித்தார்.
சோதனைகள் பூர்த்தி செய்யப்பட்டவர்களுக்கு இந்நாட்களில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றதெனவும்> எதிர்வரும் சில நாட்களில் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் ரூ.25000 கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மாவட்ட செயலாளர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேச செயலாளர் பிரகீத் தனன்சூரிய அவர்கள் ரூ.25000 கொடுப்பனவை அடையாளமாக வழங்கிய சந்தர்ப்பம்















