2025 -2026 ශ්රී පාද වන්දනා වාරය පරිසරය රකිමින් උතුම් වන්දනාවක් ලෙස සිදු කිරීමට සැමගේ සහයෝගය අවශ්ය බව ශ්රී පාදස්ථානාධිපති පූජ්ය බෙංගමුවේ ධම්මදින්න නාහිමිපාණන් වහන්සේ පැවසූහ.
උන්වහන්සේ එසේ පැවසුවේ පසුගිය දා නල්ලතන්නිය ග්රාම සංවර්ධන කාර්යාලයේ පැවති 2025/2026 ශ්රී පාද වන්දනා වාරයේ කටයුතු පිළිබඳව දැනුවත් කිරීමේ සාකච්ඡාට එක්වෙමින්.
ශ්රී පාද වන්දනා වාරය උඳුවප් පුර පසළොස්වක පෝය දිනය යෙදෙන දෙසැම්බර් 04 වන දිනයේ සිට ආරම්භ විමට නියමිතය.
නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මියගේ මෙහෙයවිමෙන් පැවති මෙම සාකච්ඡාවේදී වන්දනා සමය සාර්ථකව සිදු කිරීමට අදාළ කටයුතු පිළිබඳව සාකච්ඡා කිරීම සිදු විය.
සධාතුක කරඬුව හා සමන් දෙව් ප්රතිමාව වැඩම කරවීම හා වන්දනාකරුවන් සදහා පහසුකම් සැපයීම, පරිසරය ආරක්ෂා කිරීම, බැතිමතුන්ගේ ආරක්ෂාව, ප්රවාහන ඇතුළු කරුණු පිළිබඳව මෙහිදී දිර්ඝව සාකච්ඡා කරන ලදි.
මෙම අවස්ථාව ට මහජන නියෝජිතයන්, රාජ්ය නිලධාරීන්, සහ ආරක්ෂක අංශ නිලධාරීන්, ස්වේච්ඡා සංවිධානය නියෝජිතයන් ඇතුළු පිරිසක් එක්ව සිටිහ.
2025/2026 சிவனொளிபாதை யாத்திரை அலுவல்கள் பற்றி நல்லத்தண்ணியில் அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தல்.
======================================
2025-2026 சிவனொளிபாதை யாத்திரையை சுற்றாடலைப் பாதுகாத்துக்கொண்டு உன்னத யாத்திரையாக மேற்கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையென சிவனொளிபாதை பொறுப்பதிகாரி வண. பென்கமுவே தம்மதின்ன தேரர் அவர்;கள் தெரிவித்தார்.
வண. தேரர் அவர்கள் நேற்று நல்லத்தண்ணி கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் 2025/2026 சிவனொளிபாதை யாத்திரை அலுவல்கள் பற்றி தெளிவுப்படுத்தகையில் இவ்வாறு தெரிவித்தார்.
சிவனொளிபாதை யாத்திரையானது, உந்துவப் பௌர்ணமி தினமான திசெம்பர் 04 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாத்திரையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான அலுவல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
புனித பேழை மற்றும் சமன் தெய்வ சிலை ஆகியவற்றை எழுந்தருளச் செய்தல் மற்றும் யாத்திரிகர்களுக்கு வசதிகளை வழங்கல், சுற்றாடலை பாதுகாத்தல், பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் பற்றி இதன்போது நீண்டதாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஊடக அலகு
நுவரெலியா










