පුවත් සහ සිදුවීම්

  • ශ්‍රී ලංකාවේ 2005 වර්ෂයේ ප්‍රකාශයට පත් කරන ලද වැසි ජල ප්‍රතිපත්තිය සංශෝධනය හා යාවත්කාලීන කිරීම පිණිස මහජන අදහස් විමසීම

           Click Here

 

 

 

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ක්‍රීඩා සංවර්ධන කටයුතු, ක්‍රීඩා යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම සහ ක්‍රීඩා කුසලතාවයන් වර්ධනය කිරීමේදී මතුවන ගැටළු සහ ඒවාට ලබාදිය යුතු විසදුම් සහ යෝජනා සම්බන්ධයෙන් වන සාකච්ඡාවක්, 2025.09.19 වන දින ක්‍රීඩා කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය සුගත් තිලකරත්න මහතාගේ සහ නුවරඑළිය දිස්ත්රික් සම්බන්ධිකරණ කමිටුවේ සම සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මංජුල සුරවීර ආරච්චි මහතාගේ ප්‍රධානත්වයෙන් නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ශ්‍රවනාගාරයේදී පැවැත්විණ.
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ සියලුම කලාප ආවරණය වන පරිදි ක්‍රීඩාංගන සංවර්ධනය කිරීමට අවශ්‍ය කටයුතු සිදු කරන බව ක්‍රීඩා කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය සුගත් තිලකරත්න මහතා පැවසීය.ඒ යටතේ දැනට නුවරඑළිය ප්‍රාදේශීය ලේකම් සතුව පවතින නුවරඑළිය සිනෙසිටා ක්‍රීඩාංගනය සහ සිනෙසිටා ගෘහස්ත ක්‍රීඩාංගනය ක්‍රීඩා අමාත්‍යාංශයට පවරා ගෙන , ක්‍රීඩාවට උචිත පරිදි එහි සංවර්ධන කටයුතු කිරීමේ හැකියාව තම අමාත්‍යාංශය සතුව පවතින බවද නියෝජ්‍ය අමාත්‍යවරයා පැවසීය.ඒ අනුව එම ක්‍රීඩාංගනය දිස්ත්‍රික් සම්බන්ධිකරණ කමිටුවේ ද අවසරය ඇතිව තම අමාත්‍යාංශයට පවරා ගැනීමට අදාළ කටයුතු ඉදිරියේදී සිදු කරන බව අමාත්‍යවරයා ප්‍රකාශ කලේය.
පාසල් තුල දැනට පවතින ක්‍රීඩා පුහුණුකරුවන්ගේ හිගයට කඩිනම් පියවර ගැනීමට අධ්‍යාපන අමාත්‍යාංශය සමග එක්ව කටයුතු යොදමින් ඇති බවත් නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ පවතින දේශගුණික තත්වයන් මත සිනෙසිටා ගෘහස්ත ක්‍රීඩාංගනය නවිකරණයටත් අනෙකුත් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස ඉලක්ක කර ගනිමින් ගෘහස්ත ක්‍රීඩාංගන ඉදිකිරීමට අවධානය යොමුව ඇති බවත් නියෝජ්‍ය අමාත්‍යවරයා වැඩිදුරටත් සදහන් කළේය.
වතුකරයේ ජනතාව අතර ජනප්‍රියව පවතින වොලිබෝල්, පාපන්දු වැනි ක්‍රීඩා වලට අවශ්‍ය පහසුකම් සැලසීම පිලිබදව මෙහිදී ප්‍රධාන වශයෙන් සාකච්ඡා කල අතර අතහැර දමා ඇති ක්‍රීඩාපිටි සංවර්ධනයට අවශ්‍ය යෝජනා ලබා දෙන ලෙසද අමාත්‍යවරයා මෙහිදී නිලධාරීන්ට උපදෙස් ලබා දෙන ලදී.
යෝජිත නුවරඑළිය ක්‍රීඩා පුහුණු සංකීර්ණය (high Altitude training center ) කඩිනමින් ඉදි කිරීම සදහා මේ වන විටත් ආයතනික වශයෙන් කටයුතු සම්පාදනය වෙමින් පවතින බවත්, ඉඩම් අත්පත් කර ගැනීමෙන් පසු එහි ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කරන බව ද ක්‍රීඩා නියෝජ්‍ය අමාත්‍යවරයා මෙහිදී ප්‍රකාශ කලේය.
මෙහිදී නුවරඑළිය දිස්ත්රික්කයේ ක්‍රීඩාව හා සම්බන්ධයෙන් පැන නැගී ඇති ගැටළුව සම්බන්ධයෙන් දීර්ඝ ලෙස සාකච්ඡාවට භාජනය වූ අතර දිස්ත්‍රික්කයේ ක්‍රීඩාව හා සම්බන්ධ සියලු ආයතන එකිනෙක සම්බන්ධීකරණය වෙමින් ඉදිරි කටයුතු සිදු කරන ලෙසද නියෝජ්‍ය අමාත්‍යවරයා මෙහිදී නිලධාරීන්ට උපදෙස් ලබාදෙන ලදි.
මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රිනි එස්. කලේයිචෙල්වි මහත්මිය. ඇතුළු මහජන නියෝජිතයින් නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් තුෂාරී තෙන්නකෝන් මහත්මිය, ක්‍රීඩා සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ සහකාර අධ්‍යක්ෂ සිසිර කුමාර වැල්ලෙගෙදර මහතා, නුවරඑළිය දිස්ත්‍රික් සහකාර සැලසුම් අධ්‍යක්ෂතුමිය, ප්‍රාදේශීය ලේකම්වරුන්,කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන් ක්‍රීඩා නිලධාරීන්, ක්‍රීඩා පුහුණුකරුවන් රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සහභාගි වූහ.
நுவரெலியா சினிசிட்டா விளையாட்டரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் முன்மொழிவு ……………….
---------------
நுவரெலியா மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி அலுவல்கள், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு திறன்கள் மேம்படுத்தல ஆகியவற்றின்;போது உருவாகும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்க வேண்டிய தீர்வுகள் மற்றும் யோசனைகள் தொடர்பிலான கலந்துரையாடல், 2025.09.19 ஆம் திகதி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்களினதும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கௌரவ இணைத் தலைவர் மஞ்சுள சுரவீர ஆராச்சி அவர்களினதும் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் விளையாட்டரங்குகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விளையாட்டுத்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் தெரிவித்தார். இதன் கீழ் தற்போது நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு சொந்தமாக உள்ள நுவரெலியா சினிசிட்டா விளையாட்டரங்கையும், சினிசிட்டா உள்ளக விளையாட்டரங்கையும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கையகப்படுத்திக்கொண்டு, விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு அதனை அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை தமது அமைச்சுக்கு உள்ளதெனவும் பிரதி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். அதற்கமைய, அவ்விளையாட்டரங்கினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் தமது அமைச்சுக்கு கையகப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பாடசாலைகளில் தற்போது நிலவுகின்ற விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் வெற்றிடங்கள் தொடர்பில் துரிதமாக அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதெனவும், நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற காலநிலை நிலைமைகளின் அடிப்படையில் சினிசிட்டா உள்ளக விளையாட்டரங்கினை நவீனமயப்படுத்தவதற்கும், ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு உள்ளக விளையாட்டரங்குகளை நிர்மாணிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டப்புற மக்களுக்கிடையே பிரபல்யமாகவுள்ள வொலிபோல், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன், கைவிடப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அவர்கள் இதன்போது உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
உத்தேச நுவரெலியா விளையாட்டு பயிற்சி கட்டிடத்தொகுதியை (High Altitude Training Center) துரிதமாக நிர்மாணிப்பதற்காக ஏற்கனவே நிறுவன ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதெனவும், காணி சுவீகரித்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் அதன் நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் விளையாட்டுத்துறை தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நீண்டதாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தின் விளையாட்டுத்துறையுடன் தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் தொடர்புபடுத்திக்கொண்டு, மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதி அமைச்சர் அவர்கள் இதன்போது உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்;.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கலைச்செல்வி அம்மணி அவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. சிசிர குமார வெல்லெகெதர, நுவரெலியா மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் அம்மணி, பிரதேச செயலாளர்கள், வலய கல்விப் பணிப்பாளர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள். அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14